தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
கன்னடத்தின் வட்டார வழக்குகள் இரண்டினைக் கூறுக.
தமிழகத்தில் அருப்புக் கோட்டை, சின்னாளப்பட்டியில் வாழும் தேவாங்கர் தேவாங்கா கன்னடம் பேசுகின்றனர்.
தென் கர்நாடகம், கூர்க் மாவட்டத்தில் வாழும் கௌடர்கள் கௌடா கன்னடம் பேசுகின்றனர்.
முன்