தன் மதிப்பீடு : விடைகள் - I | |
3. | நாட்டுப்புறக் கதைகள் - கதைப் பாடல்கள் என்ன வகையில் வேறுபடுகின்றன? |
கதைகள் அறக்கோட்பாட்டை வலியுறுத்த
உருவாக்கப்பட்டவை. கதைப்பாடல்கள் என்பன
கதையினைப்
பாடலாகப் பாடுவன. பெரும்பாலும் வீரதீரமிக்க
கதைத்தலைவனைக் குறித்துப் பாடப்பெறும். |
|
முன் | |