அன்பர்களே! இதுவரை 'நாட்டுப்புறவியல் - ஓர்
அறிமுகம்'
என்ற பாடப் பகுதியில் உள்ள பல்வேறு
தரவுகளைத் தெரிந்து
கொண்டீர்கள். இதனால்,
• நாட்டுப்புறவியல் என்ற இலக்கியத்தின் தன்மைகளையும்,
• நாட்டுப்புறத்தார் - நாட்டார் - சொல்லாட்சியின்
விளக்கத்தையும்,
• நாட்டுப்புற இலக்கியப் படைப்பின் பல்வேறு
கூறுகளையும்,
• நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் எங்ஙனம்
எழுத்திலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்பதையும்
புரிந்து கொண்டீர்கள்.
|