மக்களால் காலங் காலமாக மரபு வழியாக
உண்டாக்கப்பட்ட ஆக்கங்கள் (Creations)தான்
நாட்டுப்புறவியல் வழக்காறு என்பது. மக்களின் வாழ்வியலோடு
இரண்டறக் கலந்த இந்த நாட்டுப்புற வழக்காறுகளைப் பகுத்துக்
காணும் முயற்சி, அதனைப் பயில்பவர்கள் தெளிவினைப்
பெறுவதற்காகத் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். |