நாட்டுப்புறவியல் வழக்காறு என்பது வாய்மொழி
இலக்கியம் ஆகும். இவ்வாய்மொழிப் பாடல்களைப்
பாடுவோரிடமும், கலைகளை நிகழ்த்துவோரிடமும் சென்று
அவற்றைப் பற்றிய தரவுகளைப் பெறுவது செய்தி
சேகரிப்பு,
கள ஆய்வு எனப்படும். இவ்விரு
செயல்பாடுகளையும்
எடுத்துக் கூறி விளக்குவது இப்பாடப்
பகுதியாகும்.