தன் மதிப்பீடு : விடைகள் - I

1. கதைப்பாடலின் தொடக்கத்தில் பாடப்படும் பாட்டு எது?

கதைப்பாடலின் தொடக்கத்தில் பாடப்படும் பாட்டு காப்புப் பாடலாகும். காப்புப் பாடல் ஒரு தெய்வத்தைக் குறிப்பிட்டு வணங்கும் ஒரு பாடலாகவோ அல்லது பல தெய்வங்களை வாழ்த்தும் பல பாடல்களாகவோ அமைந்திருக்கும்.