தன்
மதிப்பீடு : விடைகள் - I
1. கதைப்பாடலின் தொடக்கத்தில் பாடப்படும்
பாட்டு எது?
கதைப்பாடலின்
தொடக்கத்தில் பாடப்படும் பாட்டு காப்புப்
பாடலாகும். காப்புப் பாடல் ஒரு தெய்வத்தைக் குறிப்பிட்டு
வணங்கும் ஒரு பாடலாகவோ அல்லது பல தெய்வங்களை
வாழ்த்தும் பல பாடல்களாகவோ அமைந்திருக்கும்.
|