தன் மதிப்பீடு : விடைகள் - I

4. கதைமுடிவு பெரும்பாலும் எவ்வாறு அமைந்திருக்கும்?

தமிழகக் கதைப்பாடல்களின் கதை, பெரும்பாலும் சோக முடிவையே (Tragedy) கொண்டிருக்கும்.