தன்
மதிப்பீடு : விடைகள் - I
9. மரபு வழி இசை எவ்வாறு
தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு
வருகிறது?
பாடல் பாடத் தொடங்கும்முன்
’னன்னானே னானேனன்னே’
என்பது போன்ற இசைக் குறிப்புகளைப் பாடுமாறு
முதியவர்கள் இளையவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
இத்தகைய போக்கினால் மரபு வழி இசையைப் பாதுகாக்கும்
முறையை அறிந்து கொள்ள முடிகிறது.
|