தன் மதிப்பீடு : விடைகள் - II

 

4.

மந்திர மருத்துவ நோய் உண்டாவதற்குக் கூறும் காரணங்கள் இரண்டினை எழுதுக.

தெய்வக் குற்றம், தீய ஆவிகள் செயலால் நோய் உண்டாவதாக மந்திர மருத்துவம் கூறுகிறது.



முன்