தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1.

நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் எடுத்தாளப்படும் இதிகாசக் கதைகள் எவை?

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசக் கதைகள் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் எடுத்தாளப்படுகின்றன.



முன்