தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
|
3. |
மரப்பாச்சி தொடர்பான நம்பிக்கை யாது? |
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மரப்பாச்சிப் பொம்மைகளை வாங்கிக் கோயில்களில் உள்ள தல விருட்சங்களில் தொட்டில் கட்டியோ, ஊஞ்சல் கட்டியோ வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. |