பயில்முறைப் பயிற்சி -1 | ||
பாரதியார் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் | ||
1882 | டிசம்பர் 11 | பிறப்பு |
1887 | தாயார் இலட்சுமியின் மறைவு | |
1889 | தந்தையார் வள்ளியம்மாளை இரண்டாம் தாரமாக மணந்தது | |
1893 | 'பாரதி' பட்டம் பெறுதல் | |
1894 | திருநெல்வேலி இந்துக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்தல் | |
1897 |
ஐந்தாம்
படிவப் படிப்பை முடித்து இந்துக்கல்லூரி | |
1897 | ஜூன் 15 | செல்லம்மாவுடன் திருமணம் |
1898 | ஜூன் |
தந்தையார்
சின்னசாமி ஐயரின் மரணம் |
1902 | எட்டயபுரம் திரும்புதல் சமஸ்தான உத்யோகம் பார்த்தல் 'ஷெல்லிதாசன்' என்ற புனைபெயரில் கட்டுரை எழுதுதல் | |
1904 | சமஸ்தானப் பணியைத் துறந்து, மதுரை வருதல் | |
ஜூன் |
'தனிமை
இரக்கம்' என்ற பாடல் 'விவேகபாநு' என்ற பத்திரிகையில் | |
ஆக8-நவ.11 |
மதுரை
சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் | |
நவம்பர் | சென்னை 'சுதேசமித்ரன்'
ஆசிரியர் குழுவில் சேர்தல் தங்கம்மாள் பிறப்பு |
|
1905 | நவம்பர் | 'சக்கரவர்த்தினியில் 'வந்தேமாதரப்' |
1905 | காங்கிரஸ் மாநாடு - காசி | |
1906 |
காங்கிரஸ்
மாநாடு - கல்கத்தா ; தாதாபாய் | |
1906 | ஏப்ரல் | 'இந்தியா' பத்திரிகைத் துவக்கம் |
1907 | டிசம்பர் |
சூரத்
காங்கிரஸ் மாநாடு - திலகரின் தீவிரவாதக் |
1908 | ெசப்டம்பர் | பாரதியார் புதுச்சேரி சென்று அடைதல் - 'இந்தியா' பத்திரிகை நிறுத்தம் |
அக்டோபர் | 'இந்தியா' மீண்டும் வெறிவருதல் இளைய மகள் சகுந்தலாவின் பிறப்பு | |
1912 |
'குயில்பாட்டு
'கண்ணன் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்', | |
1913 |
'கனகலிங்கம்'
என்ற ஆதிதிராவிடச் சகோதரருக்குப் பூணூல் | |
1918 | நவம்பர் 20 |
பாண்டிச்சேரியிலிருந்து
வெளிவருதல் - |
டிசம்பர் 14 | விடுதலை ஆதல், கடையத்தில் குடி ஏறல். | |
1919 | மே 2 | எட்டயபுரம் ஜமீனுக்கு உதவி வேண்டிச் சீட்டுக்கவி எழுதியது. |
1919 | மார்ச் |
காந்தியடிகளுடன்
இராஜாஜி இல்லத்தில் சென்னையில் சந்திப்பு - |
1920 | ஜூன் | 'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' : சொற்பொழிவு. |
நவம்பர் | சென்னை 'சுதேசமித்திரனில்' மீண்டும் வேலை, | |
1921 | செப்டம்பர் 11 | மகாகவியின் மரணம் |