தன்மதிப்பீடு : விடைகள் - 1

 

6. சுப்பையா - சுப்பிரமணிய பாரதி ஆனது எப்போது?

 

எட்டயபுரத்து மன்னரது அவைக்களப் புலவர்கள் சுப்பையாவின் கவி புனையும் திறனைச் சோதித்தனர். அதன்பின்னர், கவிபுனையும் அவரது ஆற்றலை வியந்து 'பாரதி' எனும் பட்டத்தினை அவருக்கு அளித்தனர். அன்று முதல் சுப்பையா எனும் பெயர் சுப்பிரமணிய பாரதி என ஆயிற்று.

 

முன்