தன்மதிப்பீடு : விடைகள் - 1

 

7. பாரதியார் நெல்லை சென்றது எதற்காக?

 

தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, ஆங்கிலக் கல்வியைக் கற்க பாரதியார் நெல்லை சென்றார். அங்கு ஐந்தாம் படிவம்வரை நெல்லை இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

 

முன்