தன்மதிப்பீடு : விடைகள் - II
11. பாரதியார் புதுச்சேரி வாழ்வின்போது படைத்த நூல்கள் யாவை?
'குயில்பாட்டு', 'கண்ணன் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்' ஆகிய காவியங்களையும் 'பகவத்கீதை', 'பதஞ்சலியோகம்' ஆகியவற்றுக்கு உரையும் எழுதினார்.
முன்