தன்மதிப்பீடு : விடைகள் - II

 

13. பாரதியார் எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய சீட்டுக்கவியில் தம்மைப் பற்றி எங்ஙனம் குறிப்பிட்டிருந்தார்?

 

தம்மை,  பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய சுப்பையாவாகக் கருதாமல் கவியரசனாகக் கருதி ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

முன்