தன் மதிப்பீடு : விடைகள் - I
 

5.
 
புண்ணியம் கோடி என்று பாரதியார் எதைச் சுட்டுகிறார்?
 

ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்துப் பாடம் சொல்லிக் கொடுப்பதால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று பாரதி கூறுகிறார்.
 

முன்