தன் மதிப்பீடு
: விடைகள் - II |
1.
|
விநாயகர்
எத்தகையவர்?
|
விநாயகர் சொல்லுக்கு அரியர், சூழ்ச்சிக்கு
அரியர், பல
உருவாகப் படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி,
ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக்
காப்பவர். எளியவர் ஆவார். |