தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1.

 

விநாயகர் எத்தகையவர்?

 

விநாயகர் சொல்லுக்கு அரியர், சூழ்ச்சிக்கு அரியர், பல உருவாகப் படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர். எளியவர் ஆவார்.
 

முன்