தன் மதிப்பீடு : விடைகள் - II
 

4.
 

இறைவனை வழிபடச் சிறந்த வழியென்று பாரதி எதைக் காட்டுகிறார்?
 

மக்களுக்குத் தொண்டு செய்தலே இறைவனை வழிபடுவதற்கு உரிய சிறந்த வழி என்று காட்டுகிறார்.
 

முன்