தன் மதிப்பீடு :விடைகள் - I

3.
 
விதவைக்கொடுமை நீங்கப் பாரதியார் கூறும் வழி என்ன?
 

விதவைக் கொடுமை நீங்கவேண்டுமானால், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளுதலே சிறந்தவழி. அவர்களை மணக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று பாரதியார் கூறுகின்றார்.