தன் மதிப்பீடு :விடைகள் - I
3. |
விதவைக்கொடுமை நீங்கப் பாரதியார் கூறும் வழி என்ன? |
விதவைக் கொடுமை நீங்கவேண்டுமானால், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளுதலே சிறந்தவழி. அவர்களை மணக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று பாரதியார் கூறுகின்றார்.
|
முன்