தன் மதிப்பீடு : விடைகள் - II

1. ‘அன்ன யாவினும் புண்ணியம் கோடி’ என்பதில் பாரதி எதைக் கூறுகிறார்?
 

அன்னசத்திரம் ஆயிரம் வைத்து உணவிடுதல், கோவில்கள், பதினாயிரம் கட்டுதல் ஆகிய செயல்களைக் காட்டிலும் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி எனக்கூறி, பாரதி கல்வியின் சிறப்பை - எழுத்தறிவித்தலின் அவசியத்தை உணர்த்துகிறார்.
 

முன்