தன் மதிப்பீடு : விடைகள் - II

2.
 
பாரதி தொழிற் கல்வியை வற்புறுத்துவதின் நோக்கம் யாது?
 

மாணவர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் தம் சொந்தக்காலில் நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே தொழிற்கல்வியை வற்புறுத்துகிறார்.

முன்