தன் மதிப்பீடு : விடைகள் - I
 

8. 'செம்மை மாத'ரின் குணங்களாகப் பாரதியார் சுட்டுவன யாவை?
 

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, அஞ்சா நெஞ்சம், ஞானச் செருக்கு ஆகியவை பாரதியாரால், செம்மை மாதர் குணங்களாகச் சுட்டப்படுகின்றன.
 

முன்