7. பாரதியார் நெல்லை சென்றது எதற்காக? .


தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, ஆங்கிலக் கல்வியைக் கற்க
பாரதியார் நெல்லை சென்றார். அங்கு ஐந்தாம் படிவம்வரை
நெல்லை இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.


முன்