13. பாரதியார் எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய சீட்டுக்கவியில்
தம்மைப் பற்றி எங்ஙனம் குறிப்பிட்டிருந்தார்?


தம்மை,  பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய
சுப்பையாவாகக் கருதாமல் கவியரசனாகக் கருதி ஆதரிக்க
வேண்டும் எனக் குறிப்பிட்டுருந்தார்.

முன்