தன் மதிப்பீடு : வினாக்கள் - II


3. எத்தகையோரை விரும்பி அழைக்கிறார்?

பாரதியார், சாதி சமயப் பாகுபாடு பார்க்காதவர்களை, அஞ்சாத
திடமான பார்வை உடையவர்களை, தெளிவான சிந்தனை
உடையவர்களை விரும்பி அழைக்கிறார்.


முன்