தன் மதிப்பீடு : விடைகள் - II
4. இறைவனை வழிபடச் சிறந்த வழியென்று பாரதி எதைக்
காட்டுகிறார்?
மக்களுக்குத் தொண்டு செய்தலே இறைவனை வழிபடுவதற்கு
உரிய சிறந்த வழி என்று காட்டுகிறார்.

முன்