|
தமிழ் மொழியின் பெருமை, தமிழர்
பண்பாட்டின் பெருமை,
தமிழரின் தொன்மை, வீரம், காதல் ஆகியவை பற்றிப் பாரதியார்
கூறிய கருத்துகள் இப்பாடத்தில் கூறப்படுகின்றன.
மேலும்,
தமிழ்நாடு எத்தகைய வளம் பெற்றது, பிறர் போற்றும் வகையில் தமிழர்
எவ்வாறு வாழவேண்டும் என்பவை பற்றிப் பாரதியாரின் கருத்துகளும்
எடுத்துரைக்கப்படுகின்றன.
|