தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1.

தமிழ்த்தாய் யாரால் உருவாக்கப்பட்டவள் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார்?

 

தமிழ்த்தாய் சிவபெருமானால் உருவாக்கப்பட்டவள்.