தன் மதிப்பீடு: விடைகள் - II

 

5.

தமிழ்நாட்டின் நீர்வளத்திற்குக் காரணம் என்ன?

 

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகள் ஓடுகின்றன. அதனால் தமிழ்நாட்டில் நீர்வளம் உள்ளது.