தன் மதிப்பீடு: விடைகள் - II

 

6.

தமிழ்நாடு எவ்வாறு வான் புகழ் பெற்றது?

 

வள்ளுவன் தந்த திருக்குறளால் தமிழ்நாடு வான் புகழ் பெற்றது.