தன் மதிப்பீடு : விடைகள் - I
|
3. |
தீவிரவாதியாக இருந்த பாரதியார் மிதவாதியாக மாறக் காரணம் என்ன?
|
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் அறப்போர் நடத்தி வெற்றி கண்டது பாரதியின் மனத்தைக கவர்ந்தது. அது போல் அறவழியில் நின்று விடுதலை பெற விரும்பித் தம்மை மாற்றிக் கொண்டார். |