தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2.

 

பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாடு எப்படியிருந்தது?

இந்திய நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. தாழ்வுற்று, வறுமை மிஞ்சி விடுதலைத் தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றது.

 

முன்