2. புதுவை
அரசு கொண்டிருந்த முற்போக்குத் திட்டங்கள்
யாவை?
புதுவையில்
ஆட்சி செய்த பிரஞ்சு அரசு பல முற்போக்குத்திட்டங்களைத் தொடங்கியது.
-
தொழிலாளருக்கு எட்டு மணிநேரம் வேலை செய்யும்
திட்டத்தை
உருவாக்கியது.
-
பெண்களுக்குக்
கல்வி கற்பதற்காகத் தனிப்பள்ளிக் கூடங்களை
அமைத்தது.
-
முதியோருக்குக்
கல்வி கற்பதற்கான பள்ளிக் கூடங்களை
நிறுவியது.
-
மதிய உணவுத்
திட்டமும் ஏற்படுத்தப்பட்டது.
எல்லோருக்கும்
கல்வி எனும் திட்டம் ஒன்றினையும்
உருவாக்கியது.
-
கல்வியை
அரசின் பொறுப்புக்குள் கொண்டு வந்தது.
|