4. பாரதியின்
முன்னால் பாரதிதாசன் எந்தப் பாடலை
இயற்றிப் பாடினார்.?
பாரதியார் முன்னால் பாரதிதாசன்,
எங்கெங்குக் காணினும்
சக்தியடா - புவி
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
தங்கும் வெளியினிற்
கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தமென ஓடுமடா
எனும் பாடலைப் பாடினார். |