தன் மதிப்பீடு: விடைகள் - II
 

1. பாண்டியன் பரிசு நூலில் கதைத் தலைவியின் பெயர் யாது?

‘பாண்டியன் பரிசு’ நூலின் கதைத்தலைவி, ‘அன்னம்’ என்பவர் ஆவார்.