தன் மதிப்பீடு: விடைகள் - II
 

3. தலைவன் எண்ணெய் தேய்க்க வேலைக்காரியை அனுப்புக என்றபோது தலைவி என்ன செய்தாள்?

தலைவி தன் முகத்தை முக்காடு போட்டு மூடிக்கொண்டு, தலைவனுக்கு எண்ணெய் தேய்த்து விட்டாள்.