தன் மதிப்பீடு: விடைகள் - II
 

5. மதுரையை யார் எரித்ததாகப் புரட்சிக் கவிஞர் கூறுகின்றார்?

கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, மக்களே மதுரையை எரித்ததாகப் புரட்சிக் கவிஞர் கூறுகின்றார்.