தன் மதிப்பீடு: விடைகள் - II
1. காலைப் பொழுதைக் கவிஞர் எவ்வாறு விளக்குகிறார்?
கதிரவன் தோன்றுவதற்கு முன்னும் பின்னும் உள்ள காலை நேரம், நீலம் நிறைந்த தொட்டியில், சுண்ணாம்பைக் கலந்தால் அது எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தது என்கிறார் பாரதிதாசன்.
முன்