3. இரவு வந்தமையை எவ்வாறு குடைசாய்ந்த வண்டியோடு
கவிஞர் ஒப்பிடுகிறார்?
முரண்கொண்ட
மாடு ஒன்று, மிகவும் மூர்க்கத்தனத்தோடு,
மூக்குக்கயிற்றையும் மீறிப் பக்கத்திலிருக்கும் சேற்றில் குடை
சாய்த்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல் இரவு நேரம்
அமைந்துள்ளது என்கிறார் பாரதிதாசன்.
|