தன் மதிப்பீடு: விடைகள் - I

 

3. வீரத்தாய் என்னும் காவியத்தில் மன்னன் மகன் சுதர்மனைச் சேனாதிபதி எவ்வாறு வளரச் செய்தான்?

வீரத்தாய் என்னும் காவியத்தில் மன்னன் மகன் சுதர்மனைக் காட்டில் கல்வி அறிவு இல்லாமல் வளரச் செய்தான் சேனாதிபதி.

 

முன்