தன் மதிப்பீடு: விடைகள் - II
 

3. களை எடுக்கும் பெண்ணின் முகத்தைப் பாவேந்தர் எவ்வாறு உவமைப்படுத்தியுள்ளார்?

குனிந்து களை எடுக்கும் பெண்ணின் முகத்தைப் பாவேந்தர் கவிழ்ந்த தாமரை என்று உவமைப் படுத்தியுள்ளார்.
 

முன்