தன் மதிப்பீடு : விடைகள் - I
 

3.

நீர்க்குமிழியின் இயல்பு கொண்டு குமரகுருபரர் விளக்கியுள்ளது யாது?

தோன்றிய சில நொடிகளில் அழிந்துவிடுவது நீர்க் குமிழியின் இயல்பு ஆகும். அதுபோல் மனிதனின் இளமையும் நிலையற்றது என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார்.


[முன்]