தன் மதிப்பீடு
: விடைகள் - I |
|
3.
|
நீர்க்குமிழியின் இயல்பு கொண்டு குமரகுருபரர் விளக்கியுள்ளது யாது?
தோன்றிய சில நொடிகளில் அழிந்துவிடுவது நீர்க்
குமிழியின் இயல்பு ஆகும். அதுபோல் மனிதனின்
இளமையும் நிலையற்றது என்று குமரகுருபரர்
விளக்கியுள்ளார். |