பிற்கால அறநூல்களில் ஒன்றான நன்னெறி
சிவப்பிரகாசர் இயற்றியதாகும். மனித வாழ்க்கைக்குத் தேவையான நல்வழிகளைக் காட்டுகிறது. நட்பு, இன்சொல் பேசுவதன் சிறப்பு, கல்வியின் மேன்மை, அறிஞர்களின் உயர்வு, பெரியோர் பெருமை,
உதவிசெய்து வாழ்வதன் சிறப்பு, ஆணவம் கூடாது முதலிய அறிவுரைகளைத் தெளிவுபடுத்துகிறது.
|