|
![]() முனைவர். இரெ.இராசபாண்டியன் |
கல்வித்தகுதி |
: |
எம்.ஏ, எம்.பில், பி.எட், பிஎச்.டி., | |
பணி |
: |
சென்னை நந்தனம், அரசுக் கலைக் கல்லூரியிலிருந்து பகராண்மையில்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். |
|
|
|||
படைப்புகள் |
: |
மூன்று நாவல்கள் இரண்டு கவிதைக் தொகுப்புகள் உட்பட
20 நூல்கள் எழுதியுள்ளார். |
|
|
|||
|
தமிழ் வார இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். | ||
|
|||
|
50 ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார். | ||
|
|||
சிறப்புகள் |
: |
இராஜபாளையம் திருவள்ளுவர் மன்றம் வழங்கிய 'கதைச்
செம்மணி' என்ற விருது. |
|
|
|||
|
இந்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியர் மன்றம் வழங்கிய விருது. |