4. இராசராச சோழன் உலா கூறும் முன்னோர் சிறப்புகள்
நான்கினைத் தருக.
1)
|
ஒரு புறாவின்
துன்பத்தைப் போக்குவதற்காகத் தன்
தசையை அரிந்து தராசுத் தட்டில் இட்ட
முன்னோர். |
2)
|
வானோர் பகைவனாகிய
சம்பரன் என்ற அரசனை
அழித்துத் தேவர்களைக் காத்த முன்னோர். |
3)
|
ஆதிசேடனுடைய
மகளாகிய நாகர் கன்னியை
மணந்த முன்னோர். |
4)
|
மேருமலை மீது புலிக்கொடி பறக்கச் செய்த
முன்னோர். |
|