தன் மதிப்பீடு : விடைகள் : II

4. இல்லற நெறி குறித்துத் தண்டலையார் சதகம் என்ன கூறுகிறது?

கற்பின் மேன்மை, புதல்வர் பெருமை, விருந்தோம்பல் முதலியவை இல்லற நெறிகள் என்று போற்றிக் கூறுகிறது.


முன்