தன் மதிப்பீடு : விடைகள் : II
6. கொடுங்கோன்மை பற்றிச் சதகம் குறிப்பிடுவதை விளக்குக.
திறமையில்லாத அமைச்சர் அவையில் நியாயம் இருப்பது இல்லை. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டைவிடக் காடு நன்மையுடையது என்று கொடுங்கோன்மையின் கொடுமை பற்றிக் கூறுகிறார்.
முன்