இந்தப்
பாடம் தமிழில் உள்ள மெய்யெழுத்து ஒலிகள் பிறப்பது பற்றித்
தொல்காப்பியம்
கூறும் கருத்துகளைத் தெரிவிக்கிறது.
இந்தப்
பாடம் மெய்யெழுத்து ஒலிகளின் பிறப்புப் பற்றி நன்னூல்
தெரிவிக்கும் கருத்துகளைக் கூறுகிறது.
சார்பெழுத்துகளின்
பிறப்புப் பற்றித் தெரிவிக்கிறது.
மெய்யெழுத்துகளின்
பிறப்புப் பற்றி மொழியியலார் தெரிவிக்கும் கருத்துகளைக்
கூறுகின்றது.
|