7)

புணர்ந்து கெடும் விகுதிகளை விளக்குக.

சில விகுதிகள் வினைகளோடு சேர்ந்து பின் கெடுவதால் அவை வெளிப்படுவது இல்லை.

நீ நடப்பாய் என்பதில் ‘ஆய்’ விகுதி புணர்ந்து, கெட்டு ‘நீ நட’ என்று வந்துள்ளது.

முன்